ஆந்திர – தமிழக மீனவர்கள் மத்தியில் மோதல்… பரபரப்பு
இசக்கப்பள்ளி: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கடலூரை மீனவர்களின் படகில் சிக்கி ஆந்திர மீனவர்களின் வலை அறுந்ததாகக் கூறப்படும் நிலையில், நடுக்கடலில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால்...
இசக்கப்பள்ளி: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கடலூரை மீனவர்களின் படகில் சிக்கி ஆந்திர மீனவர்களின் வலை அறுந்ததாகக் கூறப்படும் நிலையில், நடுக்கடலில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால்...
அமெரிக்கா: முதல் வகுப்பு பயணிகளுக்கு, விமானம் புறப்படும் முன் மதுபானமோ அல்லது குளிர்பானமோ பரிமாறுவதை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில் விமான பணிப்பெண்ணை மரியாதை...
செங்கம் : காஞ்சி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம் நடந்தது. புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி ஊராட்சியில் சிறப்பு கிராம...
நெல்லை: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவிலில் இருந்து தினமும் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்கிறது. மாற்றுப் பாதை தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்குப்...
மதுரை: மதுரையில் காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். காதலிக்க மறுப்பு மதுரையில் கம்னியூஸ்டு கட்சி...
புதுடெல்லி: ஊழலை பற்றி பேசும் காங்கிரஸ் எம்.பி.க்கள் வாயை டெட்டால் ஊற்றி சுத்தப்படுத்த வேண்டும் என நிர்மலா சீதாராமன் சட்டசபையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற பட்ஜெட்...
புதுடெல்லி:2018 டிசம்பரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கெலாட்டும் பைலட்டும் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர்.ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான அதிகாரப்...