அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம்… கோர்ட் ஆலோசனை
சென்னை: அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம் என்று அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை தெரிவித்துள்ளது.…
கடையில் கையாடல்… பெண் மீது புகார்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பகுதியில் கோழி மொத்த விற்பனை கடையில் மேலாளராக பணியாற்றிய பெண் கடையிலிருந்து ரூ.81,640…
சவுக்கு சங்கர் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம்
கோவை : சவுக்கு சங்கர் மீதான வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள்…
கோயில் திருவிழாவில் கட்சி கொடி பறக்க விட்ட சம்பவம்… கேரளாவில் விசாரணை
கேரளா: கேரளாவில் கோவில் திருவிழாவில் கட்சி கொடி பறக்க விடப்பட்ட சம்பவம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது…
பொற்கோயிலில் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதிர்ச்சி
பஞ்சாப்: பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர்.…
முதலீடு பணம் போயிடுச்சே… மனஉளைச்சலில் ஆசிரியர் தற்கொலை
ஜார்க்கண்ட்: பங்குச்சந்தை சரிவடைந்ததால் அதில் முதலீடு செய்து பணத்தை இழந்த ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து…
கொடநாடு விவகாரம்: பழனிசாமியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஆஜர்..!!
கோவை: 2017-ல் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. குறிப்பாக இந்த…
சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் குற்றவாளியாக கருதப்பட்ட பெண் விடுதலை ஆனார்
உத்திரப்பிரதேசம் : விடுதலை செய்யப்பட்டார்… உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் குற்றவாளியாகக்…
நீதிபதியைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுத நடிகை ரன்யா ராவ்
பெங்களூரு: தங்க கட்டிகள் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ் நீதிபதியை பார்த்ததும்…
மகா கும்பமேளாவில் படகோட்டி ரூ.30 கோடி சம்பாதித்தது எப்படி?
புதுடெல்லி: பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் படகுக்காரர் குடும்பம் ரூ.30 கோடி சம்பாதித்ததை முதல்வர் யோகி…