April 27, 2024

committee

பா.ஜ.க.வில் அதிக திருடர்களை பிடித்து சேர்ந்துள்ளார் அண்ணாமலை: ஜி.ராமகிருஷ்ணன் கருத்து

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்....

வரும் 5-ம் தேதி வெளியாகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

புதுடெல்லி: லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதற்காக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஒரு குழுவை அமைத்திருந்தது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. சார்பில்...

பழனியில் 2024-ல் சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாடு

சென்னை: சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டின் சிறப்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. அறுபடை இல்லங்களில் ஒன்றான பழனியில் 2024-ல் சர்வதேச முத்தமிழ்...

கட்சி தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கமா? மன்சூர் அலிகான் ஆவேசம்

சென்னை: இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை தொடங்கி அதன் தலைவராக நடிகர் மன்சூர் அலிகான் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய ஜனநாயக...

தேர்தல் ஆவணங்கள் விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்: கபில் சிபல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, எஸ்பிஐ வங்கி வழங்கிய தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வியாழக்கிழமை பதிவேற்றம் செய்தது. இந்நிலையில்...

ம.தி.மு.க. செயற்குழு மற்றும் ஆட்சிமன்றக் கூட்டம் வரும் 18-ம் தேதி நடைபெறும்: வைகோ

ம.தி.மு.க. செயற்குழு மற்றும் ஆட்சிமன்றக் கூட்டம் வரும் 18-ம் தேதி நடைபெறும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...

ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கையை சமர்பித்தது ராம்நாத் கோவிந்த் கமிட்டி குழு

புதுடெல்லி: மக்களவை, மாநில சட்டப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில்...

புதுச்சேரியில் மார்ச் 21-ம் தேதி காவிரி நீர் மேலாண்மை குழு கூட்டம்

புதுச்சேரி: காவிரி நீர் மேலாண்மை குழு கூட்டம் புதுச்சேரியில் மார்ச் 21-ம் தேதி நடக்கிறது. கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை குழு தலைவர் வினீத் குப்தா தலைமை தாங்குகிறார்....

தி.மு.க.வினரின் கோரிக்கையை ஏற்ற ம.தி.மு.க. 1+1-க்கு ஒப்புதல்..!!

ம.தி.மு.க.,வுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கவும், தனி சின்னத்தில் போட்டியிடும் கோரிக்கையை ஏற்கவும், தி.மு.க., முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்...

பழனிசாமி அக்கட்சியின் தொகுதிக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் தொகுதிக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. தொகுதிக் குழு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]