May 8, 2024

committee

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைப்பு

சென்னை: மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸில் தேசிய அளவில்...

இன்றும் நாளையும் நடைபெறும் மநீம கட்சி அவசர செயற்குழு கூட்டம்: கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்பு

மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தலா ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது....

அரசுப் பணித் தேர்வின் போது நடக்கும் முறைகேடுகளை தடுக்க குழு: டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 2011-ம் ஆண்டு நடந்த குரூப்-2 தேர்வில் உரிய மதிப்பெண்கள் பெற்றும் தேர்வாகாததை எதிர்த்து திருப்பூரை சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்....

டி.ஆர்.பாலு தலைமையிலான 8 பேர் கொண்ட குழு அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு

இந்தியா: கடந்த டிசம்பர் மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட தமிழக மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக அதி...

தேர்தல் ஆணைய குழு இன்று ஆந்திரா பயணம்

புதுடெல்லி: ஆந்திராவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் இன்று ஆந்திரா செல்கின்றனர்.  ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின்...

சங்க செயற்குழு கூட்டத்தில் கோவில் பணியாளர்களை அரசு ஊழியர்களாக்க தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு கோவில் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில...

1879 பறவை இனங்களை கொண்ட நாடு என பெருமையை பெற்ற பெரு

பெரு: உலகிலேயே 1,879 பறவை இனங்கள் கொண்ட நாடு என்ற பெருமையை பெரு நாடு பெற்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவில்...

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் எதிர்ப்பின்றி நடைபெறும்: திண்டுக்கல் சீனிவாசன்

சென்னை: தேர்தலுக்கான கூட்டணி, கட்சி விதிகள் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் எதிர்ப்பின்றி நடைபெற உள்ளது....

பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வருவதே இல்லை: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை: பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வருவதே இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். சென்னை, தென் தமிழகம் வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்துள்ளது....

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு

திருநெல்வேலி : தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான மத்திய ஆய்வுக் குழுவினர் நேற்றுமுன்தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து அந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]