அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பி.எஸ். தொடர்ந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்
புதுடெல்லி: ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், “இந்த வழக்கை விசாரித்த உச்ச...