May 30, 2024

committee

டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம்… ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழக அரசு

சென்னை: டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்வதால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் தெரிவித்துள்ளது. சென்னை...

185 தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணி… விஜய் மக்கள் இயக்கம் தீவிரம்

தமிழகம்: தமிழ்நாட்டில் உள்ள 185 தொகுதிகளில், பூத் கமிட்டி அமைக்கும் பணியில் விஜய் மக்கள் இயக்கம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பூத் கமிட்டி...

ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவை சந்திக்கிறது சட்ட ஆணையம்

புது டெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்தின் குழுவை சட்ட ஆணையம் இன்று சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....

டெல்லியில் தொடங்கிய காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம்

டெல்லி: காங்கிரஸின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசம், தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 13ம் தேதி டெல்லியில்...

அ.தி.மு.க. சார்பில் வாக்குச் சாவடிகள் பணிகளை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக 82 பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:- வாக்குச் சாவடிகள், இளைஞர் மையங்கள், இளம்பெண்கள் மையங்கள் அமைப்பது, மகளிர் அமைப்புகள் அமைப்பது போன்ற பணிகளை மேற்பார்வையிட மாவட்ட...

3,000 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மைக் குழு பரிந்துரை

டெல்லி: காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மைக் குழு பரிந்துரை செய்துள்ளது. அக்டோபர் 16 முதல் 30 வரை...

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் சகோதரத்துவ உணர்வுடன் பகிர்ந்து கொள்ள கர்நாடக மேலவை குழுவினரிடம் தமிழிசை வலியுறுத்தல்

புதுச்சேரி: கர்நாடக சட்டப்பேரவை துணை சபாநாயகர் எம்.கே.பிரானேஷ் தலைமையில் 6 சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் 4 அதிகாரிகள் கொண்ட குழு அரசு பயணமாக புதுச்சேரி வந்தது....

பச்சையப்பன் கல்லூரி நியமன விவகாரம்: இருவர் கொண்ட குழுவின் விசாரணை அறிக்கை

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான இருவர் கொண்ட குழுவின் விசாரணை அறிக்கை...

இன்று மணிப்பூருக்கு விரைகிறது சிபிஐ சிறப்பு இயக்குநர் தலைமையிலான குழு

இம்பால்: மணிப்பூரில் 2 மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளை 3 நாட்களுக்கு...

கனடா பிரதமரின் பாதுகாப்பு குழு அதிகாரி பதவி விலகல்

டொராண்டோ: கனடாவில் வசிக்கும் சீக்கிய குருத்வாரா தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரை பயங்கரவாதியாக இந்தியா அறிவித்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]