May 8, 2024

committee

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு… காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

டெல்லி: சமீபத்தில் நடந்துமுடிந்த 5 மாநில தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் தெலங்கானாவில் மட்டும்தான் காங்கிரஸ் வென்றது. சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி,...

முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் இன்று ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ உயர்மட்ட குழு கூட்டம்

புதுடெல்லி: 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு அமைத்த உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று...

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் எம்.பி.க்கள் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். லோக்சபா குழு தலைவர் டி.ஆர்.பாலு, ராஜ்யசபா குழு தலைவர்...

ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி… ஒடிசா வல்லுநர் குழு வருகை

சென்னை: மிக்ஜாம் புயல் பெய்த கனமழையின்போது சென்னை எண்ணூர் கிரீக் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரில் கலந்தது. இந்த...

தே.மு.தி.க. கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மேடையில் வைக்கப்படும் மலர் கிரீடம் அல்ல…முள் கிரீடம்! – பிரேமலதா பேச்சு

சென்னை: தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவேற்காட்டில் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த...

மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.12,659 கோடி வழங்குமாறு மத்திய அரசின் குழுவிடம் முதல்வர் கோரிக்கை

சென்னை: வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தமிழக அரசை பாராட்டிய மத்திய குழுவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.12,659 கோடி வழங்குமாறு...

வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நாளை சென்னை வருகை

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு நாளை சென்னை வருகிறது. 'மிக்ஜாம்' புயலால் சென்னை,...

எண்ணூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மர்ம எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு

சென்னை: எண்ணூர் கழிமுக எண்ணெய் கசிவு குறித்து விசாரிக்க வருவாய்த்துறை ஆணையர் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது....

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பி.எஸ். தொடர்ந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், “இந்த வழக்கை விசாரித்த உச்ச...

திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவராக ஏ.ஜெ.சேகர் ரெட்டி பதவியேற்பு

சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவராக சேகர் நியமிக்கப்பட்ட நிலையில், 4 துணைத் தலைவர்கள் மற்றும் 40 உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றுக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]