May 25, 2024

confusion

செயலியில் கிடைத்த தகவலால் குளறுபடி… தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: விளக்கம் கொடுத்தார்... செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார். மேலும் செயலியில்...

பிரச்சாரத்தில் தவறான தகவல்கள் கூறும் வைகோ

அரியலூர்: பிரச்சாரத்தில் சொதப்பும் வைகோ... சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து அரியலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ இந்த தேர்தல் பாசிசத்திற்கும், குடியரசு கட்சிக்கும்...

கூட்டணி அறிவிப்பில் ஏற்பட்ட குழப்பம்.. இரு அணிகளாக செயல்படும் ராமதாஸ், அன்புமணி

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள பா.ம.க.வை தங்கள் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டன. 7...

தேவைப்பட்டால் தனித்து போட்டியிட தயார்: திரிணாமுல் அறிவிப்பால் மேற்கு வங்கத்தில் குழப்பம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் ஆகிய கட்சிகள் இந்தியாவுடன் கூட்டணியில் உள்ளன. தனித்துப் போட்டியிடப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மொத்தமுள்ள...

ஆந்திர அரசியலில் பரபரப்பு …ஜெகன்மோகன் கட்சியில் இருந்து மேலும் பல எம்எல்ஏக்கள் மாற்று கட்சிக்கு தாவுகிறார்களா?

திருமலா: வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க பல்வேறு திட்டங்களை தீட்டி...

இந்திய அணியின் மிடில் வரிசை தடுமாற்றம்… யுவராஜ்சிங் வருத்தம்

மொஹாலி: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அளித்த பேட்டியில், 'ஒரு இந்தியராக நமது அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ஆசை. ஆனால்...

தமிழகத்திற்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் கவர்னர் ஆர்.என்.ரவி: வைகோ குற்றச்சாட்டு

சென்னை: மதிமுக சோதனைகளையும், பல துரோகங்களையும் கடந்த 29 ஆண்டுகள் கடந்து வந்துள்ளது.தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு காலாவதியான மனிதர். தமிழகத்திற்கு வந்து குழப்பத்தை ஏற்படுத்தி...

கவர்னர் குழப்பம் செய்து கொண்டிருக்கிறார்- வைகோ

சென்னை: ம.தி.மு.க. கட்சியின் 30வது ஆண்டு தொடக்க விழா சென்னை எழும்பூரில் இன்று நடந்தது. பொதுச்செயலாளர் வைகோ கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்....

பிரதேச சபை கேள்வி கோரலின் போது குழப்பம்… போலீசார் குவிப்பு

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையில் இடம்பெற்ற கேள்வி கோரலின் போது குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நல்லூர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]