April 26, 2024

congress

பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளது உத்தரபிரதேசத்தின் புல்பூர் தொகுதியா?

புதுடில்லி: புல்பூர் தொகுதியில் போட்டி?... காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி வாத்ரா, வரும் மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலம் புல்பூர் தொகுதியில் போட்டியிடலாம்...

நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும்… ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதி

தஞ்சாவூர்: நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தஞ்சாவூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனை...

சட்டசபை தேர்தல் குறித்து காஷ்மீர் மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஜம்மு: காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதை வலியுறுத்தும் வகையில் காங்கிரஸ் இளைஞரணி சார்பில் மக்கள் மத்தியில் கையெழுத்து...

காங்கிரஸ் கட்சியுடன் எப்போது இணைவது என்பது குறித்து ஒய்.எஸ்.ஷர்மிளா பதில்

ஐதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா. ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். சமீபத்தில் ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் தலைவர் சோனியா...

காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து சோனியா பேச்சு

புதுடில்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று பாராளுமன்றத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மகளிர் இடஒதுக்கீடு...

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு… சோனியா காந்தி உரை

புதுடெல்லி: பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். எனவே, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில்...

காங்கிரஸ் புறக்கணிக்க வேண்டியது ராகுலத்தை தான்…பா.ஜனதா

இந்திய கூட்டணி 14 தொலைக்காட்சி தொகுப்பாளர்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னேற வேண்டுமானால், ராகுல் காந்தியை புறக்கணிக்க வேண்டும் என, பா.ஜ.க., செய்தி...

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கண்டு காங்கிரஸ் அஞ்சுவது ஏன்…? மத்திய அமைச்சர் கேள்வி

புதுடெல்லி: பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 17ம்...

ராஜஸ்தானில் பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் தலைவர்கள்

புதுடெல்லி: காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன....

காங்கிரசில் சேர திட்டமா…? முன்னாள் அமைச்சர் சோமண்ணா பதில்

பெங்களூரு: பா.ஜ., முன்னாள் அமைச்சர் சோமண்ணா பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து நேற்று பெங்களூருவில் சோமன்னாவிடம் செய்தியாளர்கள் கேள்வி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]