காங்கிரஸ் அரசு வெளியேறும் நேரம் வந்துவிட்டது: பிரதமர் மோடி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில் இன்று (நவ.13) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது....