May 6, 2024

congress

ராஜஸ்தானில் பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் தலைவர்கள்

புதுடெல்லி: காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன....

காங்கிரசில் சேர திட்டமா…? முன்னாள் அமைச்சர் சோமண்ணா பதில்

பெங்களூரு: பா.ஜ., முன்னாள் அமைச்சர் சோமண்ணா பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து நேற்று பெங்களூருவில் சோமன்னாவிடம் செய்தியாளர்கள் கேள்வி...

நடிகை திவ்யா ஸ்பந்தனா மரணமடைந்ததாக வெளியான செய்தி… உண்மை என்ன?

திவ்யா ஸ்பந்தனா என்ற ரம்யா கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை. சாண்டல்வுட் குயின் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரம்யா, சினிமாவில் இருந்து விலகிவிட்டார்....

விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத்தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ்… காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கான அழைப்பிதழ் இந்திய ஜனாதிபதியை குறிப்பிட்டு அச்சிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ள அனுப்பப்பட்ட அழைப்பிதழில்...

காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை

புதுடெல்லி: பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் இந்த சிறப்பு கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரஸ்...

இன்று காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

புதுடில்லி: மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்த...

புதிய திட்டத்தை தொடங்கி வைக்க பெங்களூருக்கு வந்து சேர்ந்தார் ராகுல் காந்தி

பெங்களூர்: கர்நாடகத்தில் புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் பொருட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெங்களூரு வந்தடைந்தார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து...

ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறுகிறார் எம்.பி., ராகுல் காந்தி

புதுடில்லி: அடிப்படை இல்லாத குற்றச்சாட்டு... சீனாவுக்கு இந்திய மண் தாரை வார்க்கப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமில்லாதவை, அபத்தமானவை என்று பாஜக...

மணிப்பூரில் நடப்பவை அனைத்தும் காங்கிரஸால் உருவாக்கப்பட்டவை: பிரேன் சிங்

மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்று முதல்வர் பிரேன் சிங் கூறினார். மணிப்பூரில் இன்று நடக்கும் அனைத்தும் காங்கிரஸால் உருவாக்கப்பட்டது என்றார். மணிப்பூர் முதல்வர் பிரைன் சிங்...

பங்களா ஏல நடவடிக்கை ரத்து ஏன்? காங்கிரஸ் கேள்வி

மும்பை: நடிகர் சன்னி தியோல் பங்களா ஏல நடவடிக்கையை வங்கி நிர்வாகம் திரும்பப் பெற்றது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் ரீலிஸ் ஆகி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]