May 30, 2024

Corona

2.68 கோடி ரூபாய் மதிப்பில், துணை சுகாதார கட்டடங்கள் திறப்பு

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில், ஸ்ரீபெரும்புதூர், பழந்தண்டலம், திருமுடிவாக்கம், வளத்தூர், திருப்புட்குழி சித்த மருத்துவ பிரிவு கட்டடம், புதிதாக...

5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது விவேகமானது

புதுடெல்லி: உலகின் சில நாடுகளில் மீண்டும் உருமாறிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. இதன்...

சீன பயணிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை – மொராக்கோ

ரபாத்: சீனாவில் கொரோனா தொற்று நோய் பரவல் திடீரென வேகமெடுத்துள்ளது. அங்கு ஜெட் வேகத்தில் வைரஸ் பரவுகிறது. இதன் எதிரொலியாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட...

மத்திய அரசு அதிரடி… விமான நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை

புதுடெல்லி: விமான நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதையடுத்து,...

குஜராத்தில் பரவும் புதிய வகை வைரஸ்; மாநில அரசு தீவிர நடவடிக்கை

குஜராத்: முந்தைய கொரோனா வைரசை விட 120 மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் குஜராத்திலும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் தற்போது மிக மோசமாக...

ஜனவரி 1 முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் அமல்

புதுடெல்லி: சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் விமான நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீனா, ஜப்பான், தென்கொரியா,...

விமான நிலையங்களில் பயணிகளுக்கு PCR சோதனை – பிரெஞ்சு சுகாதார அமைச்சகம்

பாரிஸ்: சீனாவில் பிறந்த புதிய வகை PF-7 கொரோனா வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள்  பீதியடைந்துள்ளது. இதையடுத்து, இந்தியா, இத்தாலி, தென் கொரியா, மலேசியா, அமெரிக்கா...

ஜப்பானை மிரட்டும் கொரோனா… ஒருநாள் இறப்பில் அதிகபட்ச பதிவு

ஜப்பான்: ஒரே நாளில் கொரோனா தொற்றால் ஜப்பானில் 415 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகள ஏற்படுத்தி உள்ளது....

ஜெர்மனிக்கு செல்வதை தவிர்க்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

புதுடில்லி: ஜெர்மனி உட்பட 7 நாடுகளுக்கு மட்டும் செல்வதை தவிர்க்குமாறு இந்தியா உட்பட சில நாடுகள் தங்கள் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. சீனாவில் பரவி வரும் பி.எஃப்.7...

பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்றவேண்டும்

புதுடெல்லி: ஓமிக்ரானின் மாறுபாடான பிஎப்-7 வைரஸ் தான் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் 4 பேர் இந்த புதிய வகை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]