May 8, 2024

Corona

நாடு முழுவதும் கொடுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கை இன்று 220 கோடியை எட்டியுள்ளது-அமைச்சர் மன்சுக் மாண்டவியா

டெல்லி:கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர்  ஏற்கனவே பின்பற்றப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த...

சீனாவில் மீண்டும் புதியதாக 2,097 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

சீனா: கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் கடந்த...

முதல்வர் சுக்விந்தர் சிங் சிக்குவுக்கு கொரோனா தொற்று உறுதி -பிரதமருடனான சந்திப்பு ஒத்திவைப்பு

சிம்லா: ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று...

சீனாவில் 3 வது அலை கொரோனா பரவக்கூடும் – பிரபல தொற்றுநோயியல் நிபுணர் வுசன்யு கணிப்பு

சீனா;சீனாவின்பிரபலமானதகுளிர்காலத்தில் சீனாவில் கொரோனாவின் 3 அலைகள் பரவக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர் கணித்துள்ளார்.பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு ‘ஜீரோ கொரோனா கொள்கை’யை பின்பற்றி...

கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையை பதிவு செய்வதில் சிரமம் -சீனா

சீனா:இனி எந்த அறிகுறியும் இல்லாத கொரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டாம்" - என சீனாவின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.அதன்படி அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பாதிப்பு உறுதி...

கோவாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பனாஜி: கோவா சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற ஒரு சிறிய மாநிலம். இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோவாவில்...

ஒரே நாளில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 21,439 பேருக்கு கொரோனா தொற்று

சீனா: கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 21,439 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]