May 20, 2024

Corona

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை – தமிழக சுகாதாரத்துறை

சென்னை: கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள...

பன்னாட்டு விமான நிலையங்களில் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை

சென்னை: கொரோனாவின் மாறுபாடான PF-7 என்ற வைரஸ் தொற்று இப்போது உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. இப்போது உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. இத்தொற்று...

சீனாவில் அடுத்த ஆண்டில் சுமார் 10 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாவார்கள் – ஹாங்காங் பல்கலைக்கழகம்

பீஜிங்: சீனாவின் பீஜிங்கில் மீண்டும் ஒரு கொரோனா அலை வீசுகிறது. ஓமைகிறானின் மாறுபாடான PF-7 வைரசால் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும்...

சீனாவில் தினமும் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு?

லண்டன்: தினமும் 10 லட்சம் பேர் பாதிப்பு... சீனாவில் தினமும் பத்து இலட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, நாளாந்தம் 5 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தகவல்...

கொரோனா பரிசோதனைகளை தீவிரமாக வேண்டும் -அமைச்சர் மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி: சீனாவின் வுஹான் நகரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா அலை, தற்போது உலகின் பல நாடுகளில் கட்டுக்குள் வந்துள்ளது....

பயணிகளின் நாடுகளின் அடிப்படையில் கொரோனா பரிசோதனை

புதுடெல்லி: சீனாவில் கொரோனாவின் (PF7) புதிய வகை வைரஸால் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் நுழைந்துள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸால் 3 பேர்...

டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை

புதுடெல்லி: டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை செயலாளர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்...

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்-முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் அவசர ஆலோசனை கூட்டம்

சென்னை:சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில்,  எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து  ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவதை தடுக்க...

கொரோனா குறித்து நாம் பயப்படத் தேவையில்லை

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை செயலாளர்கள், இந்திய மருத்துவ...

ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு

புதுடெல்லி: தற்போது, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்து மத்திய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]