May 20, 2024

Corona

சீனாவில் கொரோனா பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள்

பீஜிங்: சீனாவில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும், லட்சக்கணக்கான மக்கள் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். மேலும் இந்த எழுச்சிக்கு ஒமைக்ரானின்...

கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பொது வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சீனாவில் இருந்து மதுரை வந்த தாய், மகள் உள்பட 2...

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை... சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவி கொண்டு வருகிறது. இதனை அடுத்து பரவல்...

அமெரிக்காவின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய சீனா முடிவு

சீனா: சீனாவில் கொரோனா பரவல் புதிய உச்சம் தொட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அந்த நாடு முடிவு செய்துள்ளது. பெய்ஜிங், சீனாவில் கொரோனா பாதிப்பு...

சீனாவில் இருந்து மதுரை வந்த தாய், சேய் ஆகிய 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

மதுரை: சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி வெளிநாடுகளில் இருந்து வரும்...

எப் -7 வகை கொரோனா தொற்றை சமாளிக்க சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்ரமணியன் விளக்கம்

சென்னை: பிஎப் -7 வகை கொரோனா தொற்றை சமாளிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்ரமணியன் விளக்கமளித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன்,...

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது

சென்னை: தினசரி கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் குறைந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா....

ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதி மீறல் செய்தால் கடும் நடவடிக்கை

சென்னை: சென்னையில் ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். சென்னை...

கொரோனா கட்டுப்பாடுகளால் வேலையின்றி தவிக்கும் சீன மக்கள்

சீனா: சீனாவில், கொரோனா கட்டுப்பாடுகளால் ஐந்தில் ஒரு சீனர்கள் வேலையின்றி தவித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு விதித்துள்ள...

மத்திய அரசின் மறு சீராய்வு உத்தரவு வரும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடரும்

பெங்களூர்: சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொரோனா தொற்றுநோய் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளிலும் பாதிப்புகள் அதிகரித்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]