May 19, 2024

Fishermen

மீனவர்களின் வாழ்வாதாரத்தில் விளையாடக் கூடாது: பேனா நினைவு சின்னத்தில் ஜெயக்குமார்..!

மீனவர்கள் வாழ்வாதாரத்துடன் விளையாட வேண்டாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு...

தடை கால நிவாரணம்… மீனவர்களுக்கான உயர்த்தப்பட்ட தொகை வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் மீனவர்களுக்காக உயர்த்தப்பட்ட தடை கால நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுவை அரசு மீன்வளத்துறை மூலம் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5...

ராமநாதபுரம் மீனவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்

ராமநாதபுரம்: மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் சிலவற்றைப் பார்ப்போம். கடலில் மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க தமிழகத்தில் ஆண்டுதோறும் 61 நாட்கள்...

மீன்பிடி உரிமையை கண்டித்து 4வது நாளாக வைகை அணையில் மீனவர்கள் போராட்டம்

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. இந்த அணையில் மீன்பிடி உரிமையை அரசு பறித்து, திடீரென தனியாருக்கு வழங்கியது. இதனை...

மீனவர்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவதாக தீர்மானம்

ராமநாதபுரம்: இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த...

தீவில் சிக்கி தவித்த இந்தோனேசியா மீனவர்கள் 6 நாட்களுக்கு பின்பு மீட்பு

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் தீவு ஒன்றில் சிக்கியிருந்த இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர்கள் 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர். மேற்கு ஆஸ்திரேலியாவின் புரூமுக்கு மேற்கே சுமார் 313 கிமீ தொலைவில்...

சுயநலவாதிகளின் தூண்டுதலால் மீனவர்கள் போராட்டம்… உயர்நீதிமன்றம் காட்டம்

சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள இணைப்பு சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்களை அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக...

கடலில் தங்கி மீன் பிடிப்பதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்… மீனவர்கள் கோரிக்கை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே மீனவர்கள் தொழிலுக்கு செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. கடலில் தங்கவும் அனுமதி...

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்…

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை புதுவை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம்...

தமிழக-ஆந்திர மீனவர்கள் நடுக்கடலில் திடீரென மோதல், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருப்பதி: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தமிழக மீனவர்களுக்கும், ஆந்திர மீனவர்களுக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது. இதனால் நெல்லை கடலோர மாவட்டங்களில் பதற்றம் நிலவுகிறது. கடலூர் மாவட்டத்தை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]