May 19, 2024

Fishermen

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல எச்சரிக்கை

சென்னை: இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் பூமத்திய ரேகை மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல்...

மீனவர்களுக்கு எச்சரிக்கை… பலத்த காற்று வீசக்கூடும்

சென்னை: குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையிலிருந்து பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என...

நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்… அமோக விற்பனை – மீனவர்கள் மகிழ்ச்சி…!

தமிழர்களின் பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இன்று உழவர் திருநாளான மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இன்று பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுகளை சமைத்து குடும்பத்துடன் சாப்பிடுகிறார்கள்....

3 கிலோ எடையுடன், வயிற்றில் முட்டைகளுடன் பிடிப்பட்ட கல்நண்டு

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் நடைபெறும். இந்த மீன் பிடி சீசன் காலத்தில்...

இயந்திர கோளாறால் நடுக்கடலில் தவித்த இலங்கை மீனவர்கள் மீட்பு

மன்னார்: சிலாவத்துறை, காயக்குளி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 23 வயதுடைய மீனவர்கள் இருவர், கடந்த 23ஆம் திகதி சிலாவத்துறை பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இருவரும் மீண்டும்...

மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக குமரிக்கடல் பகுதிகளில் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

சென்னை: மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, இருதரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண, இருதரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்...

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு

சென்னை: சென்னையின் மத்திய பகுதிகளான தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது அடுத்த இரண்டு நாட்களில் மெதுவாக இலங்கை கடற்கரையை...

சூறாவளி காற்று வீசக்கூடும்… மீனவர்களே எச்சரிக்கை

சென்னை: சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]