May 19, 2024

Fishermen

அதெல்லாம் பொய் பிரச்சாரம்… மட்டு மாவட்ட மீனவர் சங்கங்கள் கண்டனம்

கொழும்பு: கடற் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா அனுமதி பத்திரம் வழங்கியுள்ளார் என்பது பொய்யான பிரச்சாரம் எனவே அந்த உண்மைக்கு புறம்பான இவ் பிரச்சாரத்துக்கு...

நிபந்தனைகளுடன் நாகை மீனவர்களை விடுதலை செய்த இலங்கை

கொழும்பு: கடந்த சில நாட்களுக்கு முன் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்கள் பயணித்த படகு பறிமுதல் செய்யப்பட்டு,...

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும்  பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ...

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது; படகுகள் பறிமுதல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை: தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின்...

நாகூர் கடற்கரையில் கச்சா எண்ணெய் குழாய் மீண்டும் உடைப்பு

நாகூர்;  நாகை மாவட்டம் நாகூரை அடுத்த பனங்குடியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம்(சி.பி.சி.எல்.) உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு...

நாகப்பட்டின மீனவர்கள் வலையில் அதிக எடை கொண்ட திருக்கை மீன்கள் சிக்கின

நாகப்பட்டினம் ; கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக எடை கொண்ட திருக்கை மீன்கள் சிக்கின. இந்த மீன்களுக்கு நல்லவிளை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை...

புதுவையில்; தாய் கண்முன்னே அலையில் சிக்கி 3 மகன்கள் பலி

புதுச்சேரி:   கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(வயது 46). இவரது மனைவி சாந்தி (எ) சசி (40). இவர் வாய்க்கால் ஓடையில் உள்ள தனியார்...

தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு

வேதாரண்யம், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் (வயது 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(40), அருண்குமார்(26), மாதவன்(36), கார்த்தி(32),...

இலங்கையில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள் காப்பாற்றப்பட்டது

இலங்கை:   இலங்கையில் மேற்குக் கரையோரத்தில் நேற்று (11 பிப்ரவரி) கரை ஒதுங்கிய 11 விமானி வகைத் திமிங்கிலங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அந்தத் தகவலை இலங்கை வனவிலங்கு அதிகாரிகள் AFPயிடம்...

மீனவர்கள் இன்றும் மீன்பிடிக்க செல்லவில்லை

தூத்துக்குடி: இன்றும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டனர். வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]