May 5, 2024

Government of Tamil Nadu

மீனவர்களின் நலனுக்காக ரூ. 1 கோடியில் சுழல்நிதி… தமிழக அரசு தகவல்

சென்னை: சுழல்நிதி உருவாக்கப்படும்... மீனவர்களின் நலனுக்காக ரூ.1 கோடியில் சுழல் நிதி உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும்...

சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

சென்னை: தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்ரமணியன்...

ஆவின் பொருட்கள் விலை மாற்றம் ஏன்? விளக்கம் அளித்த தமிழக அரசு

சென்னை : ஆவின்‌ நெய்‌ ,வெண்ணெய்‌ வகைகளின்‌ விலை மாற்றம்‌ பால்‌ உற்பத்தியாளர்களின்‌ நலனை மேம்படுத்துவதற்காகதான் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு...

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து தமிழக அரசு அரசாணை

சென்னை: அரசு பொறியியல், கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு கலை மற்றும்...

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு வாய்ப்பு

திருப்பதி: தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு வாய்ப்பு... திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்கு ஆந்திர மாநில அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது....

8 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும்… ஆந்திராவுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை: தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 8 டி.எம்.சி தண்ணீரை திறக்கக் கோரி ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக நடப்பு பருவத்தில்...

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு.. தமிழக அரசு வாதம்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு...

என்.எல்.சி-யை தமிழ்நாடு அரசு எதிர்க்காதது ஏன்..? அன்புமணி ராமதாஸ் கேள்வி

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்தும் பணியை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி.யின்...

மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி விபத்தில் மரணம் அடையும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு...

தண்ணீரின்றி நெற்பயிர்: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேதனை

திருவாரூர்: தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்... திருவாரூர் அருகே சுமார் 3,000 ஏக்கர் குறுவை நெற் பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]