May 5, 2024

Government of Tamil Nadu

மாற்றுத்திறனாளிகளுக்கான விபத்து நிவாரணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி விபத்தில் மரணம் அடையும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு...

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அரசு அறிவிப்பு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும்...

காவிரியில் கர்நாடக அரசு திறக்க தண்ணீர் திறக்க அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பங்கை காவிரியில் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார். காவிரியில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய...

ஓய்வூதியதாரா்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஓய்வூதியர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து...

தமிழக அரசு இணையதளத்தில் மாற்றம்… துறைகள் குறிப்பிடாமல் இடம்பெற்றுள்ள செந்தில் பாலாஜியின் பெயர்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் வசம் உள்ள இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு...

இலாகா இல்லாத அமைச்சர்… தமிழக அரசு அரசாணை

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கக்கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு...

மேகதாது அணை குறித்து கர்நாடகா துணை முதல்வர் ட்விட்டர் பதிவு

கர்நாடகா: மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என இரு மாநிலங்களும் பயனடையும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசிடம்...

அரசு குத்தகை நிலங்களை மறுஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 1968ல் மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை பாண்டியன் ஓட்டல் நிறுவனத்துக்கு அரசு குத்தகைக்கு வழங்கியது. இந்த குத்தகை காலம் 2008ல் முடிவடைந்ததால், 2015ம்...

மேற்கு வங்கம், தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது

புதுடில்லி: தி கேரளா ஸ்டோரி படத்தைத் திரையிட ஏன் அனுமதிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசும் மேற்குவங்க அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக அப்படத்துக்குத் தடை...

டிஎன்பிஎஸ்சி-யை பிரிக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு பாமக ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி-யை பிரிப்பதற்காக தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. ஆனால் டிஎன்பிஎஸ்சியை பிரிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]