சீமை கருவேல மரம் விவகாரம்… நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை: சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது....