May 18, 2024

Government of Tamil Nadu

மேற்கு வங்கம், தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது

புதுடில்லி: தி கேரளா ஸ்டோரி படத்தைத் திரையிட ஏன் அனுமதிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசும் மேற்குவங்க அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக அப்படத்துக்குத் தடை...

டிஎன்பிஎஸ்சி-யை பிரிக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு பாமக ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி-யை பிரிப்பதற்காக தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. ஆனால் டிஎன்பிஎஸ்சியை பிரிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து...

ஆளுநரின் தீட்சிதர் குடும்ப குற்றச்சாட்டு… தமிழக அரசுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணை உத்தரவு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி ஒரு...

ஆறு வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த தமிழக அரசு ஆறு வாரத்திற்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இயற்றிய ஆன்லைன்...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சென்னை பெண்ணுக்கு தமிழக அரசு நிதி உதவி…

சென்னை: சென்னையைச் சேர்ந்த என்.முத்தமிழ் செல்வி என்ற பெண், 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான 'எவரெஸ்ட்' சிகரத்தில் ஏற திட்டமிட்டுள்ளார். இதற்காக...

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து தமிழக அரசு அரசாணை

சென்னை, தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- "நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர், குருவிக்காரர் இனங்களை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்...

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து விரிவான அறிக்கை கேட்டுள்ள தமிழக அரசு

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் தங்களுக்குப்...

மேகதாது அணை விவகாரம்… தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விரைந்து முடிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்… பசவராஜ் பொம்மை தகவல்

பெங்களூரு, மேகதாது அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விரைந்து முடிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட் தாக்கலின் போது முதல்வர்...

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகம், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த ரியாஸ்கான் என்ற வாலிபர், ஆன்லைன் சூதாட்டத்தில் மொபைல் போன்...

குட்கா, பான்மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து… சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு

சென்னை, 2006ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் சுவையூட்டும் புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]