May 3, 2024

inspection

பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குடிநீர் குழாய் உடைப்பு, சாலையில் படுத்து ஆய்வு – பால்வளத்துறை அமைச்சர்

சென்னை: ஆவடி மாநகராட்சி பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவை, பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு, திருமுல்லைவாயல் நாகம்மையில் உள்ள 15,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க...

ஐஸ்கிரீமில் இருந்த புழு… அதிர்ச்சியடைந்தவர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை

ஆற்காடு: ஆற்காடு பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஐஸ்கிரீம் பார்லரில் தாவூத் பாஷா என்பவர் தனது மகனுடன் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது பாதாம் ஃப்ரூட்ஸ் ஐஸ்கிரீமில்...

கோவை பகுதியில் கோயிலுக்குள் புகுந்து பிரசாத பொருட்களை சூறையாடிய யானைகள்

கோவை: கோயிலுக்குள் புகுந்த யானைகள்... கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கோவிலை உடைத்த யானைகள் அங்கிருந்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் சூறையாடி சென்றுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும்...

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பெரும் சேதம் தவிர்ப்பு

சென்னை: மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணிக்கு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]