April 26, 2024

inspection

முறையான சான்றிதழ்களுடன் மாடுகள் இறைச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறதா? ஆய்வு செய்ய நீதிமன்ற உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள நாட்டு மாடுகளை இறைச்சிக்காக அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க அனைத்து சுங்கச் சாவடிகளிலும் சோதனை நடத்த தமிழக அரசு மற்றும் இந்திய...

ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 10 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட நகைக் கடையில் 10 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லோக்சபா தேர்தலை...

அனைத்து பா.ஜ.க., வேட்பாளர்களின் வீடுகளில் தேர்தல் துறையினர் சோதனை நடத்த வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று (திங்கட்கிழமை) புதுச்சேரியில் பிரசாரம்...

தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை தடுக்க, தமிழகம் முழுவதும் 44 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்....

பறக்கும் படையினர் டாஸ்மாக் கடைகளில் சோதனை

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, பறக்கும் படையினர் டாஸ்மாக் கடைகளை கண்காணித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மதுபாட்டில்களை வழங்கக் கூடாது...

ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

சென்னை: ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் இடையே அமைக்கப்பட்ட இரண்டாவது அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டின் மொத்தம் 4,02,708 கிலோ மீட்டர்...

கேரளாவில் வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் திரு.சுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தில் வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்...

மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா

சென்னை: அதிகாரி ஆய்வு... சென்னையில் கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணி, தொல்காப்பியர் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணி உள்ளிட்டவற்றை தலைமைச்...

மணிப்பூரில் போலீஸ் சோதனையில் சிக்கிய ஆயுதங்கள், வெடிமருந்து

இம்பால்: கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் குக்கி பழங்குடிகள், மெய்டீ சமூகத்தினரிடையே ஏற்பட்ட பயங்கர கலவரமாக வெடித்தது. பல மாதங்களாக நடந்து வந்த கலவரத்தில்...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் அறையை ஆய்வு செய்த வட்டாட்சியர்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு வைப்பு அறை அமைந்துள்ள பாபநாசம் பாஸ்டின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளியில் வட்டாட்சியர் மணிகண்டன்ஆய்வு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]