கொடைக்கானல் உணவுக்கூடங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
கொடைக்கானல்: கொடைக்கானலில் உணவுக்கூடங்களில் கெட்டுப்போன 100 கிலோ இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள உணவுக்கூடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோவுக்கும்...