May 3, 2024

inspection

கொடைக்கானல் உணவுக்கூடங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

கொடைக்கானல்: கொடைக்கானலில் உணவுக்கூடங்களில் கெட்டுப்போன 100 கிலோ இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள உணவுக்கூடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோவுக்கும்...

அதிவிரைவு ரேபிட் ரயில் தட இணைப்பை வரும் 20ம் தேதி தொடக்கி வைக்கும் பிரதமர்

டெல்லி: வரும் 20ம் தேதி தொடக்கம்... டெல்லி-மீரட் இடையிலான இந்தியாவின் முதல் அதிவிரைவு ரேபிட் ரயில் தடத்தின் ஒரு பகுதி இணைப்பை பிரதமர் மோடி வரும் 20ம்...

அதிக ஒலியெழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்த மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா

சேலம்:  ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தார்... ராசிபுரம் பேருந்துநிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பைப்...

தமிழ்நாட்டில் 9 மக்களவை தொகுதிகளில் சிறப்பு தேர்தல் பணி: பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

சென்னை: சிறப்பு கவனம் செலுத்தி தேர்தல் பணி... தமிழ்நாட்டில் 9 மக்களவைத் தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி தேர்தல் பணிகளை பா.ஜ.க. மேற்கொள்ளும் என தமிழக பாஜக...

சுற்றுலா தலம் அமைக்க பழவேற்காடு ஏரியில் அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர்: இந்தியாவிலேயே பொன்னேரிக்கு அடுத்தபடியாக 2வது பெரிய உவர் நீர் ஏரியாக பழவேற்காடு ஏரி உள்ளது. இந்த ஏரி 15367 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி...

கோவையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு

கோவை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்திற்கு வந்த முதல்வருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் காவல்துறை...

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை சோதனை

சேலம்: சேலத்தில் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான மின்சாதன பொருட்கள், ஒயர்கள் உள்ளிட்டவை தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில், ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ்...

டெங்கு விழிப்புணர்வு: பாதிப்புகளை வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு ரங்கசாமி உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்குவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது புதுவை மக்களிடையே பெரும்...

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆணையர்

தஞ்சாவூர்: டெங்கு கொசுபுழு ஒழிப்பு மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாநகராட்சியின் கீழ் பொது சுகாதாரம் பிரிவு...

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லுாரி மைதானத்தில் வரும் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை உரிமை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதையொட்டி நடைபெற்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]