May 3, 2024

inspection

வதான்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று...

கடலூர் பெண்ணை நகர் பகுதியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை

கடலூர்: புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரும் ஆதரவாளருமான செந்தில்குமார் கடந்த மார்ச் 26ம் தேதி வெடிகுண்டு தாக்குதலில் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு...

பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி

தஞ்சாவூர்: அமைச்சர் ஆய்வு... தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்தார். தஞ்சாவூர்...

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் சோதனை நடத்தும் அமலாக்கத்துறை

கரூர்: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் 3வது நாளாக...

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்து குறித்து மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 15 பேர் பலத்த காயம்...

உற்பத்தி குறைபாடு உள்ள கார்களை திரும்ப பெற டொயோட்டா நிறுவனம் முடிவு

நியூயார்க்: கார்களை திரும்ப பெறுகின்றனர்... உற்பத்தி குறைபாடு காரணமாக ஆயிரக்கணக்கான toyota கார்களை திரும்பப் பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. yaris ரக கார்களே இவ்வாறு திரும்பப்...

வெள்ள அபாயம் குறித்து ஆய்வுக்காக அமைச்சர் முத்துசாமி வால்பாறை பயணம்

பொள்ளாச்சி: தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக வெள்ள அபாயம் குறித்து ஆய்வுக்காக அமைச்சர் முத்துசாமி வால்பாறை செல்லும்...

சாலைகள் இருமடங்கு சேதம் ஆக மின்சார கார்களால் அதிக சேதம் என ஆய்வில் தகவல்

இங்கிலாந்து: சாலைகள் சேதமடைய காரணம்... பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களை விட மின்சார கார்களால் சாலைகள் இருமடங்கு சேதமடைவதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து...

சப்-இன்ஸ்பெக்டர் வீடு உட்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 45). இவர் தற்போது நாமக்கல் டவுன் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நாமக்கல் மோகனூர்...

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

மதுரை: அரசிடம் சமர்ப்பிக்கப்படும்... மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை ஜூலை 15ம் தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மதுரை மெட்ரோ ரயில் திட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]