தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் டிஐஜி ஆய்வு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாரின் உடமைகளை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் ஆய்வு செய்தார்.…
குளோரின் சிலிண்டரில் கசிவு… 2 தீயணைப்பு வீரர்கள் மயக்கம்
நாகை: நாகையில் நீர்தேக்கத் தொட்டியில் கலக்க வைத்திருந்த குளோரின் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதில் 2 தீயணைப்பு…
தரைபாலத்தில் ஓடிய வெள்ளத்தில் சிக்கிய தனியார் பேருந்து
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அருகே பாலூர் சாலை தரைப்பாலத்தில் ஓடும் வெள்ளத்தில் தனியார்…
திருவண்ணாமலை நிலச்சரிவு பகுதியில் ஆய்வு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பென்ஜால் புயல் காரணமாக பெய்த கனமழையால், தீபம் ஏற்றும் மலை வஉசி நகர்…
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை: கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது என்று…
ஆஸ்திரேலிய ஆய்வகத்தில் 323 கொடிய வைரஸ் மாதிரிகள் காணாமல் போனது – உயிரியல் பாதுகாப்பு விசாரணை
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அரசாங்கம் திங்களன்று நூற்றுக்கணக்கான கொடிய வைரஸின் மாதிரிகள் ஆய்வகத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக…
மேட்டூர் நீர்மட்டம் உயர்வு… கண்காணிக்க அறிவுறுத்தல்..!!
மேட்டூர்: தொடர் மழையால், 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 115.32…
ஆந்திராவில் காக்கிநாடா துறைமுகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட பவன் கல்யாண்
ஆந்திர மாநிலம், காக்கிநாடா துறைமுகத்தில் துணை முதல்வர் பவன் கல்யாண் திடீர் ஆய்வு மேற்கொண்டார். துறைமுகத்தில்…
கெட்டுப்போன இறைச்சி… அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு
திருப்பூர்: காங்கேயம் நகர் பகுதியில் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து கெட்டுப்போன இறைச்சிகளை…
புதுக்கோட்டை பாஜக மாவட்ட பொருளாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
புதுக்கோட்டை: எல்இடி மின்விளக்குகள் சப்ளையில் சட்டவிரோத பணபரிமாற்ற புகாரில் புதுக்கோட்டை பா.ஜ.க மாவட்ட பொருளாளர் முருகானந்தம்…