April 20, 2024

inspection

மேட்டூர் அணையில் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா திடீர் ஆய்வு..!!

சேலம்: மேட்டூர் அணையில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அணையின் வலது கரை, இடது கரை, மேல்மட்ட மதகுகள்,...

மேற்குவங்க அமைச்சர், எம்எல்ஏ வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

கொல்கத்தா: மேற்குவங்க உள்ளாட்சி அமைப்பு ஆள்சேர்ப்பு முறைகேடு தொடர்பாக அமைச்சர், பேரவை உறுப்பினர் உள்ளிட்ட வீடு, அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. மேற்குவங்கத்தில் கடந்த...

கிளாம்பாக்கம் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் சேகர்பாபு திடீர் ஆய்வு

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேகர் பாபு ஆய்வு...

புத்தாண்டு கொண்டாட்டம்… புதுச்சேரி விடுதிகளில் போலீஸார் ஆய்வு

புதுச்சேரி: தென்மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே புதுச்சேரிதான் பிரபலமான இடம். கடற்கரை சாலை முதல் தனியார் விடுதிகள் வரை பல இடங்களில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதன்...

வெள்ள சேத ஆய்விலும் தமிழ்நாடு அரசை விமர்சித்த நிர்மலா சீதாராமன்

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் கோயில் அர்ச்சகர்களுக்கான ஊதியத்தை ரேசன் போல அளந்து கொடுப்பதாக தமிழ்நாடு அரசை விமரிசித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....

எண்ணூர் காட்டுகுப்பம் பகுதியில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஆய்வு

சென்னை: கமல் ஆய்வு... நிவாரணம் என போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது என எண்ணூர் காட்டுகுப்பம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு செய்தார்....

மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதையடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதே சமயம், வரும் நாட்களில்...

அஸ்ஸாம் ராணுவ நிலையம் அருகே வீசப்பட்ட கையெறி குண்டு

அஸ்ஸாம்: கையெறி குண்டு வீசப்பட்டது...அஸ்ஸாமின் ராணுவ நிலையம் அருகே கையெறி குண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோர்ஹாட் என்ற இடத்தில் உள்ள ராணுவ நிலையத்தின் வாசலில்...

மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை வருகை

இந்தியா: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 4-ம் தேதி, மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மாநகரின்...

10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமானது முதல் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]