May 3, 2024

inspection

சிறப்பு மருத்துவ முகாமில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

செங்கல்பட்டு: தமிழக அரசு சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு அட்டை...

ரயில் கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

புதுடில்லி: அமைச்சர் ஆய்வு... ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லி டிவிசன் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று ரயில்கள் இயக்கப்படுவதையும் அவற்றின் பாதுகாப்பையும் நேரில் ஆய்வு செய்தார். ரயில்வே...

ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை

ஈரோடு: ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்க இயக்குனரகம் திடீர் சோதனை நடத்தியது. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஈரோடு திண்டல் சக்திநகர்...

அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்… செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கிரீன் லேனில் உள்ள...

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கரூரில் உள்ள அவரது வீடுகளில்...

தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

தஞ்சாவூர்: முதல்வர் நேரில் ஆய்வு... மேட்டூர் அணை வரும் 12-ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

ஜூன் 9-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தமிழகம்: டெல்டா மாவட்டங்களில் துார்வாரும் பணியை முதல்வர் ஸ்டாலின் வரும் 9ம் தேதி நேரில் ஆய்வு செய்கிறார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையையும் 12ம் தேதி திறந்து...

ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகம்: அரசு அலுவலகங்களுக்கான ரசீது புத்தகங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்....

வருமான வரித்துறை சோதனை… பாதுகாப்பு வழங்கத் தவறிய எஸ்.பி மீது நடவடிக்கை வேண்டும்… அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழகம்: வருமான வரித்துறை அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த திமுகவினர் மீதும், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்காத மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை...

தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளில் கோட்டாட்சியர் ஆய்வு

திருநெல்வேலி: தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பது குறித்து ஆய்வு செய்த கோட்டாட்சியர் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார். தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் இடங்களில் திருநெல்வேலி கோட்டாட்சியர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]