நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்ட, வயதான கைதிகளை விடுவிக்க உ.பி அரசு முடிவு
புதுடெல்லி: தீராத நோய்வாய்ப்பட்ட, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் வயதான கைதிகளை விடுதலை செய்ய உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள 75 மாவட்ட...
புதுடெல்லி: தீராத நோய்வாய்ப்பட்ட, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் வயதான கைதிகளை விடுதலை செய்ய உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள 75 மாவட்ட...
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கோவிந்த்வால் சாகிப் மத்திய சிறைச்சாலையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு குழுவினரிடையே ஏற்பட்ட இந்த சண்டையில் 2...
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கோவிந்த்வால் சாகிப் மத்திய சிறைச்சாலையில் இன்று பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு குழுவினரிடையே ஏற்பட்ட இந்த சண்டையில்...
புதுடெல்லி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் திகார் சிறையில் கைதி ஒருவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சிறையில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் போது கைவிரல்களை இழந்த ஆயுள்...
சென்னை:புழல் சிறைக் காவலர்களுக்கு சட்டையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது. சிறைக் கைதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க, சிறைக் காவலர்களின் சீருடையில் நவீன கேமரா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த புழல்...