May 31, 2024

Jail

பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதி செய்து தர சசிகலா 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார்

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து 2021 ஜனவரி 27-ம் தேதி சசிகலா...

பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு… 3 பேருக்கு 7 ஆண்டு சிறை

கோவை: கடந்த 2018-ம் ஆண்டு திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்திலும் தந்தை பெரியார் சிலை அகற்றப்படும் என பாரதீய ஜனதா கட்சியை...

புதிய தமிழகம் கட்சி முன்னாள் நிர்வாகிக்கு 4 ஆண்டு சிறை

சத்தியமங்கலம்: கடந்த 2009ம் ஆண்டு சத்தியமங்கலத்தில் அப்போதைய தி.மு.க. அருந்ததியர் சமூகத்தினருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு அறிவித்தது. இதை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி...

புழல் சிறையில் 3 கைதிகளிடம் இருந்து 40 கிராம் கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை அருகே புழல் தண்டனை சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபகாலமாக சிறைகளில் கைதிகள் செல்போன் மற்றும் கஞ்சா பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. சிறைக்குள்...

கரூர் குளித்தலை அருகே தம்பதியைத் தாக்கிய கொத்தனார் கைது

கரூர்: கரூர் குளித்தலை அருகே உள்ள பங்களாபுதூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மலர்க்கொடி (வயது 45). இவர் கடந்த 5-ம் தேதி தனது வீட்டில் கணவர்...

கோவை சிறையில் இருந்தபடியே 10ம் வகுப்பு தேர்வு… 100 சதவீதம் தேர்ச்சி

கோவை: கோவை சிறையில் இருந்தபடியே 10ம் வகுப்பு தேர்வெழுதிய கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6ம்...

மெக்சிகோ முன்னாள் மேயர் ஜோஸ் லூயிஸ் அபார்காவுக்கு 92 ஆண்டு சிறை தண்டனை

மெக்சிகோ: முன்னாள் மேயருக்கு சிறை... கடத்தல் வழக்கில் தொடர்புடைய மெக்சிகோவின் முன்னாள் மேயருக்கு 92 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் தென் மாகாணமான...

நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மனைவிக்கு சிறை தண்டனை

சினிமா: தமிழில் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ். அரசியல்வாதியாகவும் வலம் வந்த இவர் இராமநாதபுரத்தில் இருந்து திமுக எம்.பி....

அண்ணாமலைக்கு சிறை தண்டனை உறுதி: ஆர்.எஸ். பாரதி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக...

என்எல்சி விவகாரம்… திமுக கவுன்சிலரை சிறைபிடித்த பொதுமக்கள்

கடலூர்: என்எல்சி நிலம் கையகப்படுத்துவதற்கு ஆதரவாக கையெழுத்து கேட்ட திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவன விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]