May 20, 2024

Jail

ஈரான் சிறையில் இருந்து 5 அமெரிக்கர்கள் விடுதலை

டோகா: அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய ஈரான் மீது அப்போதைய அமெரிக்க அதிபர் பொருளாதார தடைகளை விதித்தார். ஈரானில் இருந்து ரூ.49,138 கோடிக்கு தென் கொரியாவுக்கு கச்சா...

குடும்ப விழா இருந்ததால் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க செல்லவில்லை

ஆந்திரா: சந்திரபாபு நாயுடுவை சந்திக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் குடும்ப விழா இருந்ததால் நான் செல்லவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில்...

வருமான வரி தாக்கல் செய்யாத தனியார் நிறுவன பெண் இயக்குனருக்கு 2 ஆண்டு சிறை

சென்னை: 2013-14-ம் ஆண்டுக்கான வருமான வரி படிவத்தை தாக்கல் செய்யாத பி.என்.ட்ராசெம் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீதும், அந்நிறுவனத்தின் இயக்குனர்களான பவநாராயணன், வாணிதேவி ஆகியோர் மீதும்...

புழல் சிறையில் துணை ஜெயிலர் மீது நைஜீரிய கைதி தாக்குதல்

சென்னை: நைஜீரியாவைச் சேர்ந்த இசுபா அகஸ்டின் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து...

புழல் சிறையில் 5 கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல்

சென்னை: சென்னை புழல் சிறையில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என 3 சிறைகள் உள்ளன. 150க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 4...

வீடு புகுந்து கைது செய்யப்பட்ட இம்ரான்கான்.. 3 ஆண்டுகள் சிறை தண்டனை

இஸ்லாமாபாத்: தோஷகானா ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை...

பிரான்ஸில் கலவரம்… ஒரே மாதத்தில் 700-க்கும் மேற்பட்டோருக்கு சிறை

பாரீஸ்: பிரான்ஸில் சில வாரங்களுக்கு முன், காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவன் நேஹால் மெர்ஸூக் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதில் சிறுவன் உயிரிழந்தான்....

நட்சத்திர தம்பதி ஜீவிதா, ராஜசேகருக்கு ஒரு வருடம் சிறை

சினிமா: 1980களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஜீவிதா. ஜீவிதா, ராஜசேகர் இருவரும் திருமணமாகி ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடத்தி...

புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் 13ம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீரென...

ரூ.22 கோடி மோசடி வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு ஜெயில்

அகமதாபாத்: குஜராத்தில், 1996ல், ஷங்கர்சிங் வகேலா அரசில், அமைச்சராக இருந்தவர் விபுல் சவுத்ரி. 2014 ஆம் ஆண்டில், அமுல் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் குஜராத் கூட்டுறவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]