ஈரான் சிறையில் இருந்து 5 அமெரிக்கர்கள் விடுதலை
டோகா: அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய ஈரான் மீது அப்போதைய அமெரிக்க அதிபர் பொருளாதார தடைகளை விதித்தார். ஈரானில் இருந்து ரூ.49,138 கோடிக்கு தென் கொரியாவுக்கு கச்சா...
டோகா: அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய ஈரான் மீது அப்போதைய அமெரிக்க அதிபர் பொருளாதார தடைகளை விதித்தார். ஈரானில் இருந்து ரூ.49,138 கோடிக்கு தென் கொரியாவுக்கு கச்சா...
ஆந்திரா: சந்திரபாபு நாயுடுவை சந்திக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் குடும்ப விழா இருந்ததால் நான் செல்லவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில்...
சென்னை: 2013-14-ம் ஆண்டுக்கான வருமான வரி படிவத்தை தாக்கல் செய்யாத பி.என்.ட்ராசெம் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீதும், அந்நிறுவனத்தின் இயக்குனர்களான பவநாராயணன், வாணிதேவி ஆகியோர் மீதும்...
சென்னை: நைஜீரியாவைச் சேர்ந்த இசுபா அகஸ்டின் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து...
சென்னை: சென்னை புழல் சிறையில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என 3 சிறைகள் உள்ளன. 150க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 4...
இஸ்லாமாபாத்: தோஷகானா ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை...
பாரீஸ்: பிரான்ஸில் சில வாரங்களுக்கு முன், காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவன் நேஹால் மெர்ஸூக் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதில் சிறுவன் உயிரிழந்தான்....
சினிமா: 1980களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஜீவிதா. ஜீவிதா, ராஜசேகர் இருவரும் திருமணமாகி ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடத்தி...
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் 13ம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீரென...
அகமதாபாத்: குஜராத்தில், 1996ல், ஷங்கர்சிங் வகேலா அரசில், அமைச்சராக இருந்தவர் விபுல் சவுத்ரி. 2014 ஆம் ஆண்டில், அமுல் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் குஜராத் கூட்டுறவு...