கோவை சிறையில் ஐஎஸ்ஐஎஸ் கொடி… ஜெயிலருக்கு மிரட்டல் விடுத்த கைதி மீது வழக்கு
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் முஸ்தஹீன் (30). இவர் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு போலீஸார் அவரை உ.பா சட்டத்தில் (சட்டவிரோத...