May 30, 2024

Jail

முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சிறையில் படுக்கை வசதி செய்து கொடுப்போம்… காங்கிரஸ் உறுதி

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய முதல்வர் சந்திரசேகர ராவ் நிச்சயம் சிறை செல்வார் என்றும் அப்போது அவருக்கு படுக்கை வசதிகள் செய்து கொடுப்போம்...

படுத்துக் கொண்டே பைக் ஓட்டிய மெக்கானிக்: வீடியோ வைரல் ஆனதால் போலீசார் நடவடிக்கை

கரூர்: கைது செய்த போலீசார்... டிடிஎப் வாசன் போல கரூரை சேர்ந்த பைக் பாண்டியன் என்பவர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் படுத்துக் கொண்டே பைக் ஓட்டிய வீடியோ...

10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் ஜெயில்

ராமநாதபுரம்: நாடு முழுவதும் தற்போது 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. 2009 ஆம் வருடம் 10 ரூபாய் நாணயத்தை இந்திய...

மனைவியின் பிறந்தநாளை மறந்துவிட்டால் கணவருக்கு சிறை தண்டனை

சமோவா: பசிபிக் பெருங்கடலின் பாலினேசிய பகுதியில் உள்ள சமோவாவில் ஒரு விசித்திரமான சட்டம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவியின் பிறந்தநாளை மறக்கும் கணவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது....

புழல் சிறையில் இருந்து விடுதலையானார் டி.டி.எஃப். வாசன்

தமிழ்நாடு: கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் வாசன் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவரது...

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை

இந்தியா: நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகையை...

சந்திரபாபு நாயுடு வாழ்நாள் முழுவதும் சிறையில்தான்… அமைச்சர் ரோஜா பேட்டி

திருமலை: வாழ்நாள் முழுவதும் சந்திரபாபு, இனி சிறையில்தான் இருக்கவேண்டும் என ஆந்திர அமைச்சர் ரோஜா கூறினார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு, திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில்...

போதையில் காரை ஓட்டி விபத்து… நடிகர் தலிப் தாகிலுக்கு 2 மாதம் சிறை

பாந்த்ரா: மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், பாலிவுட் நடிகர் தலிப் தாகிலுக்கு 2 மாத சிறை தண்டனை வழங்கி பாந்த்ரா கோர்ட் உத்தரவிட்டுள்ளது....

சிறையில் இருந்து வெளியே வருவேன்… சந்திரபாபு நாயுடு கடிதம்

திருமலை: மக்கள் ஆசியுடன் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவேன் என ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திர மாநில முன்னாள்...

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு

திருமலை: திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் மோசடி செய்த வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மின்விசிறி கூட வழங்கப்படவில்லை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]