May 8, 2024

Jail

சிறையில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு மேலும் நான்கு வாரம் விலக்கு

புதுடெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக கூறப்படும் விவகாரத்தில் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும்...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை

பாகிஸ்தான்: நாட்டின் ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு...

இலங்கை சிறையில் இருந்து 12 புதுக்கோட்டை மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் 13-ம் தேதி விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 12...

மாற்று சமூக வாலிபரை காதல் திருமணம் செய்ததால் மகளை கொன்ற பெற்றோர் கைது

தஞ்சாவூர்: ஆணவக் கொலை?... பட்டுக்கோட்டை அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்த மகளை கொலை செய்து எரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண்ணின் தாய்-தந்தையை போலீசார்...

நோபல் பரிசு வென்ற முகமது யூனுசுக்கு 6 மாதம் சிறை

வங்கதேசம்: வங்கதேசத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் டாக்டர்.முகமது யூனுஸ்(83) கடந்த 1983ம் ஆண்டு கிராமீன் வங்கி என்ற பெயரில் தொடங்கிய நிறுவனம் மூலம் பலருக்கும் கடனுதவிகளை செய்து...

இலங்கை சிறையில் இருந்து 27 மீனவர்கள் விடுவிப்பு

காரைக்கால்: காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 5ம் தேதி காரைக்கால் மாவட்ட 8 மீனவர்கள் மற்றும் தமிழகத்தைச் 5 மீனவர்கள் என மொத்தம் 13 மீனவர்கள் விசைப்படகில்...

புழல் சிறையிலிருந்து தப்பிய பெண் கைதி பெங்களூருவில் கைது

சென்னை: சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (32). பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த அக்டோபர் 17ம் தேதி அரும்பாக்கம் போலீஸார் திருட்டு வழக்கு...

கோவை சிறையில் ஐஎஸ்ஐஎஸ் கொடி… ஜெயிலருக்கு மிரட்டல் விடுத்த கைதி மீது வழக்கு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் முஸ்தஹீன் (30). இவர் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு போலீஸார் அவரை உ.பா சட்டத்தில் (சட்டவிரோத...

புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்தது இலங்கைக் கடற்படை

புதுக்கோட்டை: வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாக நடந்து...

புழல் சிறையில் இருந்து பெண் கைதி எஸ்கேப்: 2 வார்டன்கள் சஸ்பெண்ட்

சென்னை: சென்னையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பெண் குற்றவாளி ஜெயந்தி (32) என்பவரை கடந்த அக்டோபர் 17-ம் தேதி போலீஸார் கைது செய்து புழல் சிறையில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]