May 20, 2024

Jail

சிங்கப்பூரில் ஆயுதம் வைத்திருந்த வழக்கில் இந்தியருக்கு 22 மாத சிறை தண்டனை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் மகேஸ்வரன் (வயது 29). குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்றுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் குடிபோதையில் காவல்துறை அதிகாரியை தகாத...

புழல் ஜெயிலில் கஞ்சா-போதை மாத்திரைகள் கடத்திய 2 பேர் கைது

சென்னை: புழல் சிறையில், 2,000க்கும் மேற்பட்ட தடுப்புக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த முகேஷ்குமார் (வயது 28) என்பவர் திருட்டு, கொள்ளை வழக்கில் கடந்த ஜூன்...

சிறையில் உண்ணாவிரதம் இருந்த சர்வாதிகாரி முகமது கடாபி மகன் கவலைக்கிடம்

திரிபோலி: ஆப்ரிக்க நாடான லிபியாவில், 1969 முதல் 2011 வரை அதிபராக இருந்த முகமது கடாபி சர்வாதிகாரியாக செயல்பட்டார். பின்னர், அவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது,...

பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்திய மீனவர்களை விடுவிக்கணும்

புதுடெல்லி: பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 254 இந்திய மீனவர்கள் மற்றும் 3 இந்திய சிவில் கைதிகள் நாடு திரும்புவதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுக் கொண்டது....

பாகிஸ்தான் சிறைகளில் வாடும் இந்திய கைதிகளை விடுவிக்க கோரிக்கை

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றன. இதில்...

காசோலை மோசடி வழக்கில் காங்கிரஸ் பிரமுகருக்கு 5 மாதம் சிறை

சிக்கமகளூரு: சிக்கமகளூரு நகரை சேர்ந்தவர் ஹரிஷ். 2018-ல் சிக்கமகளூரு சட்டமன்றத் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது ஹரிஷ் காங்கிரசில் உள்ளார். கடந்த...

டாஸ்மாக் மதுபானம் குடித்து இருவர் இறந்த விவகாரத்தில் ஒருவர் கைது

மயிலாடுதுறை:  மயிலாடுதுறையில் டாஸ்மாக் மது பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து தம்பியை கொலை செய்த விவகாரத்தில் கைதான இருவரில் ஒருவர் மட்டுமே கொலையில் தொடர்புடையவர் என போலீஸ்...

பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதி செய்து தர சசிகலா 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார்

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து 2021 ஜனவரி 27-ம் தேதி சசிகலா...

பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு… 3 பேருக்கு 7 ஆண்டு சிறை

கோவை: கடந்த 2018-ம் ஆண்டு திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்திலும் தந்தை பெரியார் சிலை அகற்றப்படும் என பாரதீய ஜனதா கட்சியை...

புதிய தமிழகம் கட்சி முன்னாள் நிர்வாகிக்கு 4 ஆண்டு சிறை

சத்தியமங்கலம்: கடந்த 2009ம் ஆண்டு சத்தியமங்கலத்தில் அப்போதைய தி.மு.க. அருந்ததியர் சமூகத்தினருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு அறிவித்தது. இதை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]