சிங்கப்பூரில் ஆயுதம் வைத்திருந்த வழக்கில் இந்தியருக்கு 22 மாத சிறை தண்டனை
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் மகேஸ்வரன் (வயது 29). குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்றுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் குடிபோதையில் காவல்துறை அதிகாரியை தகாத...