May 7, 2024

Jewelry

கரண்ட் கட் ஆகும்… திருடிய பொருட்களை வைத்திடுங்க: ஊர் கூட்ட முடிவுக்கு கட்டுப்பட்ட திருடர்கள்

மதுரை: ஊர் கூட்டத்திற்கு கட்டுப்பட்ட திருடர்கள்... மதுரையில் ஒரு வீட்டில் பணம், நகை திருடு போன நிலையில் ஊர் கூட்டத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு திருடர்கள் மீண்டும் பணம்,...

ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செல்லபெருமாள் நகரில் வசிப்பவர் ராஜமாணிக்கம். இவர் ஸ்ரீபெரும்புதூரில் பழைய இரும்பு வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம்...

கோவையில் மூதாட்டியிடம் நகை பணம் பறிப்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மனைவி மரகதம் (60). இவர் தனது வீட்டின்...

மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை

திருச்சி: திருச்சி அருகே மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சியை...

பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கு… ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல், பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல் நத்தம் சாலையில்...

சென்னையில் வீடு புகுந்து 27 பவுன் நகை திருட்டு…

சென்னை:  சென்னை தண்டையார்பேட்டை ஒய்எம்சிஏ குப்பம் 4வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 27). இவர் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]