May 1, 2024

karnataka

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிரியங்கா காந்தியின் அதிரடி வாக்குறுதி..

கர்நாடகா:பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் மே மாதத்துக்கு முன்னதாக தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் அங்கு தேர்தல் பணிகளை...

காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகத்துக்கு மரியாதை இல்லை… அஸ்வத் நாராயண் பேட்டி

பெங்களூர், கர்நாடக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 2018ல் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 125 இடங்களில்...

ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் இருந்து கர்நாடகம் விடுபட வேண்டும்-உள்துறை அமைச்சர் அமித்ஷா

பெங்களூர்: மாண்டியா மாவட்ட ஜனசங்கல்ப யாத்திரை மாநாடு மண்டியாவில் நேற்று நடந்தது. உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- மாண்டியா, மைசூர்...

சிறைச்சாலையிலும் வீரசாவர்க்கர் படத்தை திறந்து வைத்தனர்

பெங்களூரு: கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் வீர சாவர்க்கர் படம் இடம் பெறுகிறது. கடந்த 19ம் தேதி...

பிரதமர் மோடி தலைமையில் கர்நாடகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா

மாண்டியா: கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பா.ஜ., தலைவர்கள் தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் கர்நாடகாவில் பிரசாரத்தை...

காங்கிரஸின் எதிர்ப்புக்கு மத்தியில் கர்நாடக மாநில சிறையில் சாவர்க்கர் படம் திறப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் வீர சாவர்க்கர் படம் இடம் பெறுகிறது. கடந்த 19ம் தேதி...

மத்திய அரசின் மறு சீராய்வு உத்தரவு வரும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடரும்

பெங்களூர்: சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொரோனா தொற்றுநோய் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளிலும் பாதிப்புகள் அதிகரித்து...

எல்லைப் பிரச்னையில் கர்நாடக முதல்வர் பொறுப்பற்ற கருத்து

மும்பை: எல்லைப் பிரச்னையில் கர்நாடக முதல்வர் தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் பேசினால், மராட்டிய அணைகளில் இருந்து தண்ணீர் தரமாட்டோம் என மராட்டிய அமைச்சர் சம்புராஜ் தேசாய் மிரட்டல்...

சிபிஐ அரசியல் அமைப்பு சட்டப்படி செயல்படுகிறது – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

பெலகாவி: கர்நாடக மாநிலம் பெலகாவியில் நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:- சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் பெலகாவியில்  துவங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் ரமேஷ்...

முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்குவேன்-குமாரசாமி

மைசூர்:: தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமது கான் நேற்று மைசூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஜனதா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]