May 19, 2024

Liquor Bottles

வாக்குப்பதிவு முடிந்தாலும் ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் தொடரும்

சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.208 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக ரூ.88.12 கோடி, ரூ.4.53 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்...

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் எப்போது..? அமைச்சர் விளக்கம்

ஈரோடு: ஈரோட்டில் மாநகராட்சி சார்பில் வஉசி பூங்கா, கனி மார்க்கெட், சோலார் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி திட்டம் குறித்து தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை...

மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

செங்கல்பட்டு: திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி மதுபாட்டில்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பாக்கம் என்ற இடத்தில் லாரி சென்று...

பறிமுதல் செய்த 810 மதுபாட்டில்களை அழித்த சுங்கத்துறை அதிகாரிகள்

கரூர்: சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 810 மது பாட்டில்களை கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பொக்லின் இயந்திரம் உதவியுடன் அழிக்கப்பட்டது. திருச்சியில் உள்ள விமான நிலையத்தில் பல்வேறு...

டெட்ரா பேக் முறையில் மதுபாட்டில்கள்… பல பிரச்சனைகள் தீரும்…அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு: சென்னிமலையில் வீட்டு வசதித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- டாஸ்மாக் கடைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து அனைத்து தொழிற்சங்க...

ஆந்திராவுக்கு ரயிலில் மதுபாட்டில் கடத்தி வந்த 3 பெண்கள் கைது

கோவா: கோவாவில் இருந்து ஆந்திராவுக்கு ரயில் மூலம் மது பாட்டில்கள் கடத்தியதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கோவாவிலிருந்து புறப்பட்ட லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த...

அரசு மதுபான கடைகளை ஆய்வு செய்த தேவகோட்டை கோட்டாட்சியர்

தேவகோட்டை: தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் பால்துரை நகரில் உள்ள அரசு மதுபான கடைகளில் தேவகோட்டை...

ரயிலில் மதுபாட்டில்கள் கொண்டு செல்ல தடை… மீறினால் என்ன நடக்கும்…?

இந்தியா: ரயிலில் பயணம் செய்யும் போது, முதலில் அது தொடர்பான விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அரசியலமைப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் மதுபானம் தொடர்பாக தங்கள் சொந்த விதிகளை...

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்…சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு

சென்னை, மலைப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழக அரசு திருப்திகரமாக செயல்படுத்தி வருவதை பாராட்டி, கோவை மற்றும் பெரம்பலூர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]