May 21, 2024

meat

ஒரே இரவில் 10க்கும் அதிகமான நாய்கள் இறந்து கிடந்ததால் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே ஒரே இரவில்10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோழி இறைச்சியில் மர்ம நபர் விஷம்...

இறைச்சி மனிதனின் அடிப்படை உரிமை…இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு

சினிமா: இறைச்சி சாப்பிடுவது குறித்தான பல்வேறு விவாதங்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது. இதுகுறித்து பிரபலங்கள் பேசும்போது, அதுபற்றிய கவனம் இன்னும் கூடுதலாகவே இருக்கும். அப்படித்தான் இறைச்சியின் முக்கியத்துவம்...

தென்கொரியாவில் நிறைவேறியது நாய் இறைச்சிக்கு தடை செய்யும் மசோதா

சியோல்: தென்கொரியாவில் நாய் இறைச்சி உண்பதை தடை செய்யும் முக்கிய சட்ட மசோதாவிற்கு தேசிய சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தென்கொரியாவில் பழமையான பழக்கவழக்கங்களில் நாய் இறைச்சி உண்பதும்...

வெற்றி பெற்ற அடுத்த நாளே இறைச்சிக் கடைகளை மூடச் சொன்ன எம்எல்ஏ

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அங்குள்ள ஹவா மஹால் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு பாலமுகுந்த்...

நாய் இறைச்சிக்கு தடை விதித்ததை கண்டித்து பேரணி

தென்கொரியா: நாய் பண்ணை உரிமையாளர்கள் பேரணி... தென்கொரிய அரசு நாய் இறைச்சிக்குத் தடை விதித்ததை கண்டித்து அதிபர் மாளிகை நோக்கி நாய் பண்ணை உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்...

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையத்தையும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக காவிரி ஆற்று மேம்பாலம் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் மேம்பாலத்தின்...

மேலூரில் இறைச்சி கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மேலூர்: மேலுார் அருகே இறைச்சிக் கடைக்காரர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரைச் சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 50)....

மீன் தொக்கு இப்படி செய்தால் ருசியாக இருக்கும்

பொதுவாக மீன் தொக்கு நெத்திலி மீனில் மட்டுமே செய்வார்கள். ஆனால் மீன் தொக்கை அனைத்து வகையான மினிலும் செய்து சாப்பிடலாம். சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக...

புதுக்கோட்டை மார்க்கெட் ஸ்டாலில் புகழ்பெற்ற ஆட்டு சந்தை நேற்று இரவு தொடங்கியது

புதுக்கோட்டை: தமிழகத்தில் பண்டிகை மற்றும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட இறைச்சி விற்பனை அதிகரித்து வருகிறது. இதற்காக பல்வேறு ஊர்களில் மாட்டுச்சந்தைகள் நடத்தப்படும். இதுபோன்ற நேரங்களில் அந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]