வீடு ஜப்தி வழக்கில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு
சென்னை: சிவாஜி வீடு ஜப்தி வழக்கில் ராம்குமாருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர்…
அவதூறு வழக்கு விசாரணை இடைக்கால தடை நீட்டிப்பு
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம்…
மேற்கு வங்காளத்தில் ஆசிரியர்கள் நியமன வழக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
புதுடெல்லி: மேற்கு வங்காளத்தில் 25,753 ஆசிரியர்கள் நியமனம் ரத்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து…
விரல் ரேகை பதிந்தால் மட்டுமே இனி காஸ் சிலிண்டரா?
சென்னை: விரல் ரேகை பதிந்தால் மட்டுமே இனி காஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள்…
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜூக்கு எதிராக பிறப்பித்த வாரண்ட் ரத்து
சென்னை : செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜுக்கு எதிராக பிறப்பித்த வாரண்ட்டை ஐகோர்ட் ரத்து செய்தது.…
கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம்… நீதிமன்றம் கிடுக்குபிடி போடுகிறது
டெல்லி: வீட்டில் கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் நீதிபதிக்கு கிடுக்குப்பிடி போடப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற…
சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை… உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில்…
சவுக்கு சங்கர் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம்
கோவை : சவுக்கு சங்கர் மீதான வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள்…
கோயில் திருவிழாவில் கட்சி கொடி பறக்க விட்ட சம்பவம்… கேரளாவில் விசாரணை
கேரளா: கேரளாவில் கோவில் திருவிழாவில் கட்சி கொடி பறக்க விடப்பட்ட சம்பவம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது…
செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்றம் மார்ச் 21-இல் உத்தரவு பிறப்பிக்கும்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு…