செந்தில்பாலாஜி காவல் 21வது முறையாக நீட்டிப்பு
சென்னை: 21வது முறையாக நீட்டிப்பு... செந்தில்பாலாஜிக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு 21வது முறையாக காவலை நீட்டித்துள்ளது. ஜூன் 14ல் கைதான செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன்...
சென்னை: 21வது முறையாக நீட்டிப்பு... செந்தில்பாலாஜிக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு 21வது முறையாக காவலை நீட்டித்துள்ளது. ஜூன் 14ல் கைதான செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன்...
திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி முருகன்...
டெல்லி: தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தேர்தல் பத்திரங்கள் மூலம் முறைகேடு நடைபெறுவதாக 4 எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த...
திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறன்மேம்பாட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குறித்து...
சென்னை: தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது துறை வாரியாக அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி...
புதுடில்லி: மாநிலங்களில் துணை முதல்வர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்து, இது தொடர்பான பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மாநிலங்களில்...
ராஞ்சி;ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மேலும் 3 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அங்கு...
டெல்லி: டெல்லியில் மார்ச் 12 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். குறைந்தபட்ச...
புதுடெல்லி: விசாரணை நீதிமன்றங்களை கீழ் கோர்ட் என்று குறிப்பிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உ.பி.யில் கடந்த 1981ல் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற...
திட்டக்குடி: கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியால் தனது வீடு பாதிக்கப்படுவதாக அழுத மூதாட்டியின் கண்களை துடைத்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் கணேசன் முறையான அளவீடு செய்து, பின்னர்...