June 17, 2024

Order

செந்தில்பாலாஜி காவல் 21வது முறையாக நீட்டிப்பு

சென்னை: 21வது முறையாக நீட்டிப்பு... செந்தில்பாலாஜிக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு 21வது முறையாக காவலை நீட்டித்துள்ளது. ஜூன் 14ல் கைதான செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன்...

பழனி முருகன் கோயிலில் இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர ஐகோர்ட் கிளை உத்தரவு

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி முருகன்...

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து.. தேர்தல் நிதியை திருப்பியளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தேர்தல் பத்திரங்கள் மூலம் முறைகேடு நடைபெறுவதாக 4 எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த...

சந்திரபாபு வழக்கு விசாரணை… கூகுள், யூடியூப்பில் தேவையற்ற பதிவுகளை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறன்மேம்பாட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குறித்து...

தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்… தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது துறை வாரியாக அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி...

துணை முதல்வர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது… உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: மாநிலங்களில் துணை முதல்வர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்து, இது தொடர்பான பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மாநிலங்களில்...

ஹேமந்த் சோரனுக்கு மேலும் 3 நாள் அமலாக்கத்துறை காவல்… உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஞ்சி;ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மேலும் 3 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அங்கு...

மார்ச் 12 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு

டெல்லி: டெல்லியில் மார்ச் 12 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். குறைந்தபட்ச...

விசாரணை நீதிமன்றங்களை கீழ் கோர்ட் என்று குறிப்பிடக் கூடாது… உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: விசாரணை நீதிமன்றங்களை கீழ் கோர்ட் என்று குறிப்பிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உ.பி.யில் கடந்த 1981ல் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற...

மூதாட்டியின் கண்ணீரை துடைத்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர்

திட்டக்குடி: கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியால் தனது வீடு பாதிக்கப்படுவதாக அழுத மூதாட்டியின் கண்களை துடைத்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் கணேசன் முறையான அளவீடு செய்து, பின்னர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]