செந்தில்பாலாஜி காவல் 21வது முறையாக நீட்டிப்பு
சென்னை: 21வது முறையாக நீட்டிப்பு… செந்தில்பாலாஜிக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு 21வது முறையாக காவலை நீட்டித்துள்ளது.
ஜூன் 14ல் கைதான செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து 21வது முறையாக காவலை நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.