May 27, 2024

Order

சட்டவிரோத மணல் விற்பனை… ஆட்சியர்கள் ஆஜராக கோர்ட் உத்தரவு

சென்னை: நீதிமன்றம் உத்தரவு... சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை சம்மனுக்கு திருச்சி, தஞ்சை, கரூர்,...

முன்னாள், இன்னாள் அமைச்சர் மீதான வழக்குகள் ஒத்திவைப்பு

சென்னை: வழக்குகள் ஒத்திவைப்பு... முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை பல்வேறு தேதிகளுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிராக வழக்கு பிப்.28,...

அப்பா பைத்தியம் சுவாமியிடம் உத்தரவு கேட்ட முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் 5வது அமைச்சர் பதவியை எப்போது நிரப்புவது, யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்று சேலம் அப்பா பைத்தியம் சுவாமியிடம் முதல்வர் ரங்கசாமி நேற்று உத்தரவு...

பைஜூஸ் விவகாரம் குறித்த விசாரணை விரைவடைகிறது… ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: பைஜூஸ் நிறுவனத்தில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவி வருவதால் அதன் ஆவணங்களை விரைவாக ஆய்வு செய்து அறிக்கை தருமாறு ஒன்றிய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது....

காவலர் எழுத்து தேர்வு ரத்து செய்து அறிவித்தது உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம்: காவலர் எழுத்து தேர்வு ரத்து... உத்தர பிரதேசத்தில் கடந்த வாரம் நடைபெற்ற எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 60 ஆயிரம் பணி இடங்களுக்கு 48...

கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை வெளியிட ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஒன்றிய அரசுக்கு கீழடியில் மேற்கொண்டுள்ள அகழாய்வு தொடர்பான அறிக்கையை 9மாதங்களில் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கீழடியில் நடைபெற்ற இரண்டு...

கோடநாடு வழக்கில் திடீர் பரபரப்பு… உதயநிதி மனுவுக்கு இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

தமிழகம்: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சனாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய அனுமதி.. அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: ஞானவாபி மசூதி வளாக தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிலவறையில் இடம்பெற்றிருக்கும் இந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதியை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது....

வெளிநாட்டு சரக்கு கப்பலை கைது செய்ய ஒடிசா ஐகோர்ட் உத்தரவு

கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்கு பனாமாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு கப்பல் சரக்குகளை ஏற்றிச் செல்ல கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வந்தது....

எருது விடும் விழாவில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி

வேலூர்: நிதியுதவி வழங்க உத்தரவு... வேலூரில் எருது விடும் விழாவில் ராம்கி என்பவர் உயிரிழந்தார். இதை அடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]