June 17, 2024

Order

ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு: உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு, பிப்.27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அனைத்து தரப்பும்...

செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு... வழக்கின் ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை என்றும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களில் எதையும்...

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த பொய்யான பிரசாரத்தை தடுக்க யுஜிசி உத்தரவு

புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), அனைத்து பல்கலைக்கழகங்கள்...

சைக்கிள் சின்னம் கோரி த.மா.கா. வழக்கு… தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மக்களவை தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் மாநில...

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மார்ச் 4ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: மீண்டும் காவல் நீடடிப்பு... முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மார்ச் 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கணும்… புஸ்ஸி ஆனந்த் உத்தரவு

சென்னை: மாநிலம் முழுதும் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகளை துவங்க வேண்டும்,'' என, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு புதிய...

2 கோடி உறுப்பினர்கள் இலக்கு… மகளிரணிக்கு முக்கியத்துவம்… விஜய் உத்தரவு

சினிமா: தமிழக வெற்றிக் கழகம் என நடிகர் விஜய் தனது கட்சியை ஆரம்பித்தப் பிறகு அவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தீவிரமாக உற்று நோக்கப்படுகிறது. வரும் 2024 மக்களவைத்...

நாங்கள் தலையிட முடியாது… உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது

புதுடில்லி: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரத்தில் நாங்கள் எந்த விதத்திலும் தலையிட முடியாது. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஏப்ரல் 15ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

பே-டிஎம் சேவைகளைப் பயன்படுத்த மேலும் 15 நாள் அவகாசம் நீட்டிப்பு… ரிசர்வ் வங்கி உத்தரவு

மும்பை: பே-டிஎம் பேமண்ட் வங்கி, வாலட், பாஸ்டேக் சேவைகளை பயன்படுத்துவதற்கான அவகாசத்தை மார்ச் 15ம் தேதி நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பேமண்ட் வங்கி விதிகளை...

பொது விநியோக திட்டத்தின் கீழ் மசூர் பருப்பு… தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உத்தரவு

சென்னை :பொது விநியோக திட்டத்தின் கீழ் மசூர் பருப்பை விநியோகிக்க கோரிய விண்ணப்பத்தைm தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]