April 26, 2024

phone

குடும்ப சண்டையில் ஸ்டேட்டஸ் வைத்து சர்ச்சையில் சிக்கிய பெண்

ஆக்ரா: ஆக்ராவில் வசித்த பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கணவன் மனைவி இடையில் சண்டை ஏற்படுவது வழக்கமான...

வெள்ள நிவாரண நிதி வழங்குவதாக பிரதமர் மோடி போனில் பேசி ஏமாற்றினார்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் நேற்று இரவு நடைபெற்ற தி.மு.க. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன்...

தெலங்கானாவில் போன் ஒட்டு கேட்ட விவகாரத்தில் மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது

திருமலா: தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்ட வழக்கில் மேலும் 2 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சிகளின்...

ஒன்றரை மாதமாக போன் உபயோகிப்பதை நிறுத்தி விட்டேன்… இயக்குனர் லோகேஷ் தகவல்

சென்னை: தலைவர் 171 படத்தின் கதை எழுத நான் ஒன்றரை மாதமாக போன் யூஸ் செய்வதையும் நிறுத்திவிட்டேன் என இயக்குனர் லோகேஷ் தெரிவித்து இருக்கிறார். இயக்குனர் லோகேஷ்...

போன் செய்தால் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாமென இசைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு

சினிமா: பிரபல இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் தங்கள் இசைக்குழுவுடன் ஒவ்வொரு நாடாகச் சென்று இசைக்கச்சேரிகள் நடத்துவது வழக்கம். அப்படி கடந்த வருடத்தில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில்...

நடிகர் விஜய்க்கு போன் செய்து கமல்ஹாசன் வாழ்த்து

சினிமா: தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். வரும் 2026 சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை...

மழை வெள்ள பாதிப்பு குறித்து களத்தில் இருந்த ரசிகரிடம் போனில் விசாரித்த விஜய்

சென்னை: மழை வெள்ள பாதிப்புக் குறித்து நடிகர் விஜய் தனது ரசிகர் ஒருவரிடம் போன் காலில் விசாரிக்கும்படியான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன்...

சித்தராமையாவுக்கு உத்தரவிட்ட மகனின் போன் உரையாடல் வைரல்

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகனும் வருணா தொகுதி எம்.எல்.ஏவுமான யதீந்திரா மைசூரு மாவட்டம் கீலனபுராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கிருந்து கொண்டு அவரது தந்தையும் முதல்வருமான...

காசா போர் குறித்து ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடில்லி:  காசாவில் தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடியும், ஈரான் அதிபர் சையது இப்ராகிம் ரைசியும் மேற்கு ஆசிய நிலவரம் குறித்து தொலைபேசியில் விவாதித்தனர்....

இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேச்சு

இந்தியா: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. மிகுந்த பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி பாலஸ்தீன் காசா பிராந்தியத்தின் ஹமாஸ் அமைப்பினர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]