May 18, 2024

Request

சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்து நீடிக்க விரும்பும் நீதிபதி வி.எம்.வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர விரும்பும் நீதிபதி வி.எம்.வேலுமணியின் கோரிக்கையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்துள்ளது. வி.எம்.வேலுமணி டிசம்பர் 20, 2013 அன்று சென்னை உயர் நீதிமன்ற...

“கடுமையாக போராட தயாராகுங்கள்” – பாஜகவுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: கடுமையாக போராட தயாராக வேண்டும் என்று பாஜகவை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட்...

பூமி நேரம் இன்று கடைபிடிப்பு… ஒரு மணிநேரம் விளக்குகளை அணைக்க வேண்டுகோள்

உலகம்: காலநிலை மாற்றங்கள் மற்றும் ஆற்றல் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக தனிநபர்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள அனைத்து விளக்குகளையும் ஒரு மணி நேரம்...

சேலம் மாநகராட்சி மீதான நீதிமன்ற 2 உத்தரவுகளும் ரத்து செய்யப்பட்டது

சேலம்: சேலம் மாநகராட்சி மீது குற்றம் சாட்டி தொடுக்கப்பட்ட வழக்கில் அரசு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சேலம் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்து...

தரிசன டிக்கெட் எண்ணிக்கையை உயர்த்த பக்தர்கள் கோரிக்கை

திருப்பதி: கோடை விடுமுறை விடப்பட உள்ளதால் திருப்பதியில் தரிசன டிக்கெட் கூடுதலாக வினியோகிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக...

திருப்பதியில் கூடுதல் தரிசன டிக்கெட் வினியோகிக்க பக்தர்கள் கோரிக்கை

திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக திருப்பதி தேவஸ்தானத்தில் ஒரு நாளைக்கு...

புதுச்சேரி மாநில அ.தி.மு.க துணைச் செயலர் வையாபுரி மணிகண்டன் : மது ஒழிப்பு கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அ.தி.மு.க துணைச் செயலர் வையாபுரி மணிகண்டன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- நிலப்பரப்பில் சிறியதாகவும், 12 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கும்...

மலையோர கிராமங்களுக்கு தார் சாலை அமைக்க மக்கள் வேண்டுகோள்

வருசநாடு : வருசநாடு அருகே மலையோர கிராமங்களுக்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பூசணியூத்து,...

சோளிங்கர் பேரூராட்சியில் வசிக்கும் மக்களின் கோரிக்கை

சோலிங்கர்: சோலிங்கர் பெரிய ஏரியில் உள்ள மதகுகளை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோளிங்கர்...

தலைமை தேர்தல் ஆணையத்திடம் சி.வி சண்முகம் வேண்டுகோள்

டெல்லி: பழனிசாமியின் இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க இபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]