May 18, 2024

Request

பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் கருத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: பிரதமரின் கருத்து அமைதியை சீர்குலைக்கும்... பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவான பிரதமரின் கருத்து அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில்...

அர்ஜெண்டினா கொண்டு வரப்பட்ட கொலைகார விமானம்

அர்ஜென்டினா: கொலைகார விமானம் வந்து சேர்ந்தது... அர்ஜெண்டினாவில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை உயிரோடு கடலில் வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட விமானம் அமெரிக்காவிலிருந்து அர்ஜெண்டினாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது....

திருமணம் செய்துகொள்ளுங்கள்… ராகுலிடம் அன்பு கோரிக்கை விடுத்த லாலு பிரசாத்

பாட்னா: நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார்,...

அரசு அமைப்புகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்… பிரதமர் மோடி வேண்டுகோள்

அசாம்:  அசாமில் மாநில அரசு நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 45 ஆயிரம் பேருக்கு...

தலித் மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

விழுப்புரம்:திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் கோவிலுக்குள் சென்று இறைவழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-...

ஆசிரியர் போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியில் அமர்த்த வேண்டும்… ராமதாஸ் கோரிக்கை

தமிழகம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியில் அமர்த்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்...

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஜூன் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்த கோர்ட்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 8 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானம்,...

உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும்… எம்.எல்.ஏ கோரிக்கை

சென்னை: இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில், மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திமுக சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பல்வேறு...

பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்… தாம்பரம் மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

தாம்பரம் : தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தாம்பரம்...

டாஸ்மாக் மதுபான பாட்டில்களை அரசே திரும்ப பெற கோரிக்கை

புதுக்கோட்டை: தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், அதன் பயன்பாடு குறையவில்லை. இதனால், சாலைகள், குளங்கள், குட்டைகளில் பிளாஸ்டிக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]