ஆந்திராவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தல்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவில்...