June 22, 2024

students

தேனி மாவட்டத்தில் கழிவறையை சுத்தம் செய்யும் அரசு பள்ளி மாணவர்கள்…!பெற்றோர் அதிர்ச்சி…

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 180க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு ஒரு...

‘பரிட்சா பே சர்ச்சா’ (தேர்வும் தெளிவும்) நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்

புதுடில்லி: 'பரிட்சா பே சர்ச்சா' நிகழ்ச்சியில், நாடு முழுவதும் பொதுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், "உலகிலேயே...

தடையை மீறி ஒலிபரப்பப்பட்ட பிபிசி ஆணவ படம்-போலீசார் மாணவர்கள் கைகலப்பு

டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மோடி குஜராத் முதல்வராக இருந்த போது நடந்த கலவரத்தை அடிப்படையாக வைத்து இந்த ஆவணப்படம்...

ஆரம்ப பாடசாலை மாணவனின் சாதனை

கொழும்பு: 2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் சென் ஜோன் பொஸ்கோ ஆரம்ப பாடசாலை...

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்…

தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா தாலுகா கோவ்ராடி கிராமத்தை அடுத்த இசலம்பாடி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை...

மாணவர்களின் வாசிப்புத்திறன், கணிதத்திறன் மிகவும் மோசம்… 2022-ம் ஆண்டு கல்வி அறிக்கை தகவல்

புது தில்லி, ஆண்டு கல்வி அறிக்கை (ASER) 2022 இன் படி, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பூட்டப்பட்ட காலத்தில் பள்ளிகள் நீண்டகாலமாக மூடப்பட்டதால் மாணவர்களின் அடிப்படை...

தோல்வி என்பது நிரந்தரமல்ல… மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்… கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை

புதுச்சேரி, தோல்வி நிரந்தரம் இல்லை, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினார். தமிழகம் புதுவை கல்வித்துறை சார்பில் பிரதமர் மோடி...

மாணவிகளின் அதிரடி புகார்… அதிர்ந்து போன ஜார்க்கண்ட் கல்வித்துறை

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம், சாய்பாஸாவில், குந்த்பானி என்னுமிடத்தில் கஸ்தூரிபா காந்தி உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதி காப்பாளர் (வார்டன்) மாணவிகளை கொடுமைப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது....

இலங்கை அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

இலங்கை, போராட்டக்காரர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிராக தலைநகர் கொழும்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய...

கல்லூரியில் மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா

திருவாரூர்: மன்னார்குடியில் மன்னை ராஜகோபால சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழர்களின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]