March 28, 2024

water

மதுரை நீர்நிலைகளுக்கு ஆர்க்டிக் பகுதியில் இருந்து படையெடுக்கும் பறவைகள்!

மதுரை: மதுரை மாவட்ட நீர்நிலைகளுக்கு ஆர்க்டிக் உள்ளிட்ட துருவப் பகுதிகளில் இருந்து பல்வேறு வகையான பறவைகள் வந்திருப்பது பிரதான்-இண்டஸ் இன்ட் நிறுவனம் நடத்திய பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது....

திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் வனப்பகுதியில் வன விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மகேந்திரன்...

தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் பெங்களூரு… ஐபிஎல் 2024 போட்டிகள் என்னாகும்…?

பெங்களூரு: கடந்த 40 ஆண்டுகளில் காணாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது பெங்களூரு மாநகரம். இதனூடே அங்கே மார்ச் 25 அன்று தொடங்கி நடைபெறவிருக்கும் ஐபிஎல்...

மார்ச் 15-ம் தேதி சென்னை அடையாறு, பெருங்குடி, வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை: சென்னை அடையாறு, பெருங்குடி, வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நெம்மேலியில் உள்ள கடல்நீரை நன்னீராக்கும்...

யானைகளின் தாகம் தணிக்கும் வனத்துறையினர்.. கூட்டம் கூட்டமாக தண்ணீர் குடிக்கும் யானைகள்

கூடலூர் : முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், யானைகளின் தாகம் தீர்க்க வனத்துறையினர் வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். நீலகிரி மாவட்டம்...

ஜூலை வரை தண்ணீர் கிடைக்கும்: பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் தகவல்

பெங்களூரு மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ஜூலை மாதம் வரை பொதுமக்களுக்கு விநியோகிக்க போதுமான தண்ணீர் உள்ளதாக பெங்களூரு குடிநீர் வாரிய...

பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் இருப்பதாக கூறுவது ஒரு தந்திரம்: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

பெங்களூருவில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். பெங்களூரு குடிநீர் தட்டுப்பாடு...

வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் நல்வாழ்த்துறை அறிவுறுத்தல்

சென்னை: வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள வழி... கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. தேசிய...

பெங்களூருவில் 3 மாதங்களுக்கு கட்டுமான பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்த தடை

பெங்களூரு: பெங்களூரில் தோட்டம், கார் கழுவுதல் மற்றும் கட்டுமான பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அடுத்த 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று...

இந்தியாவிலேயே முதல்முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை

டெல்லி: முதல்முறையாக இந்தியாவிலேயே நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு வரை 16.6 கி.மீ....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]